அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி லண்டனில் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (01.4.2018) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்னாள் (10 Downing Street, London SW1A 2AA) பி.ப.13.00 மணி முதல் 16.30 மணிவரை நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் வாடும் உறவுகளுக்கு குரல் கொடுக்க பிரித்தானியா வாழ் அனைத்து புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக அண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் அரசியல் ஆயுள் கைதி ஆனந்த சுதாகரனினை, … Continue reading அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி லண்டனில் நாளை ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed